TNPSC Thervupettagam

மருந்து மற்றும் மருத்துவச் சாதனங்கள் குறித்த கருத்தரங்கு

March 1 , 2021 1594 days 744 0
  • மருந்து மற்றும் மருத்துவச் சாதனத் துறை குறித்த சர்வதேசக் கருத்தரங்கின் 6வது பதிப்பானது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களால் தொடங்கி வைக்கப் பட்டது.
  • இந்தக் கருத்தரங்கானது “INDIA PHARMA 2021 & INDIA MEDICAL DEVICE 2021” என்ற கருத்தை  உள்ளடக்கிள்ளது.
  • இது மருந்து மற்றும் மருத்துவச் சாதனைத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக சிறந்த தொழில்நுட்பத் தீர்வுகள் மற்றும் உற்பத்தியை ஏற்படுத்துவதையும் அவற்றை ஊக்குவிப்பதையும் நோக்கமாக் கொண்டுள்ளது.
  • இந்திய மருந்து 2021 என்ற மாநாட்டின் கருத்துரு  ‘Indian Pharma Industry: “Future is Now” என்பதாகும்.
  • “இந்திய மருத்துவ சாதனம் - 2021” என்பதின் கருத்துரு, “இந்திய மருத்துவத் தொழில்நுட்ப எதிர்காலம் : உலகக் கூட்டிணைவின் மூலம் புத்தாக்கம் மற்றும் இந்தியாவில் தயாரிப்போம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்