TNPSC Thervupettagam
June 8 , 2025 5 days 29 0
  • ‘தெருக்கூத்து’ கலையின் ஒரு வடிவமான ‘மலைக் கூத்து’, தர்மபுரி மாவட்டம் மற்றும் திருப்பத்தூரில் உள்ள ஜவ்வாது மற்றும் ஏலகிரி மலைகளில் உள்ள மலையாளிப் பழங்குடியினரின் வாழ்வில் கலாச்சார ரீதியாக அங்கம் வகிக்கிறது.
  • ‘கூத்து’ என்பது மகாபாரதம் மற்றும் புராணங்களை மையமாகக் கொண்டது.
  • இதன் கதையானது திரௌபதியைச் சுற்றியே உள்ளது.
  • இதன் தூய்மையான பாணியிலான நிகழ்ச்சிகள் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகின்றன.
  • வடகத்தியப் பாணியிலிருந்து (வடக்கு பாணி) வேறுபட்ட தெற்கத்தியப் பாணி ஆனது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது.
  • இதில் வன்னிய புராணத்தினை இங்கு யார் வேண்டுமானாலும் நிகழ்த்தலாம்; ஆனால் திருவண்ணாமலையில், வன்னியர்களை மட்டுமே கொண்ட குழுக்களே அதை நன்கு நிகழ்த்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்