TNPSC Thervupettagam

மாடர்னா நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பு மருந்து

July 2 , 2021 1496 days 558 0
  • இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பானது மாடர்னா நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பு மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக சிப்லா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • சிப்லா மும்பையில் அமைந்துள்ள ஒரு மருந்து உற்பத்தி நிறுவனமாகும்.
  • இது நாட்டில் அவசரகாலப் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்படும் நான்காவது தடுப்பு மருந்தாகும்.
  • தற்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிசீல்டு மற்றும் ஸ்புட்நிக் ஆகிய மூன்று கோவிட் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்