TNPSC Thervupettagam

மாணாக்கர் தொழில்முனைவுத் திட்டம் 3.0

August 20 , 2021 1445 days 592 0
  • அடல் மேம்பாட்டு ஆய்வகங்களின் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான மாணாக்கர் தொழில்முனைவுத் திட்டத்தின் 3வது பதிப்பானது தொடங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டமானது லா பவுண்டேசன் டசால்ட் சிஸ்டெம்ஸ் என்ற அமைப்புடன் இணைந்து நிதி ஆயோக்கின் அடல் புத்தாக்க திட்டத்தினால் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் 3வது பதிப்பின் கருத்துரு, “Made in 3D – Seed The Future  Entrepreneurs Program” என்பதாகும்.
  • இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொருப் பள்ளியிலிருந்தும் 6 மாணாக்கர்கள் மற்றும் ஓர் ஆசிரியர் அடங்கிய குழுவிற்கு, அவர்களின் சொந்தப் புத்தாக்க நிறுவனம் மற்றும் அதன் வடிவமைப்பை உருவாக்குவதற்கான ஆதார நிதியானது (Seed Funding) வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்