January 27 , 2021
1586 days
756
- 2021 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று, மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகியவை தங்கள் மாநில நிறுவன தினத்தைக் கொண்டாடின.
- மூன்று மாநிலங்களும் 1972 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று தங்கள் மாநில அந்தஸ்தைப் பெற்றன.
- வடகிழக்குப் பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டம், 1971 என்ற சட்டமானது இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தின் எல்லைகளை மாற்றியமைத்தது.
- முந்தைய சுதேச மாநிலங்களான திரிபுரா மற்றும் மணிப்பூர் 1949 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.
- 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று அசாம் மாநிலத்திற்குள்ளிருந்து ஒரு தன்னாட்சி மாநிலமாக மேகாலயா உருவாக்கப்பட்டது.

Post Views:
756