July 10 , 2021
1451 days
565
- வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு 2600 கிலோ கிராம் எடை அளவிலான ஹரிபங்கா வகை மாம்பழத்தினைப் பரிசாக வழங்கியுள்ளார்.
- இந்த மாம்பழங்களைச் சுமந்து வரும் வாகனமானது ஜெசோரிலுள்ள பெனபோலி துறைமுகம் வழியே வங்காள தேச – இந்திய எல்லையைக் கடந்துள்ளது.
- மாம்பழங்கள் இரு நாடுகளுக்கிடையேயான “நட்பின் சின்னமாக” விளங்குகின்றன.
- இந்த ஹரிபங்கா வகை மாம்பழமானது வங்காளதேசத்தின் ரங்க்பூர் பகுதியில் வளர்க்கப் படுகின்றன.
Post Views:
565