TNPSC Thervupettagam
June 26 , 2025 5 days 25 0
  • பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர், வனவிலங்கு வல்லுநர் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற மகாராஷ்டிரா மாநிலத்தின் மாருதி சித்தம்பள்ளி காலமானார்.
  • அவர் 'ஆரண்ய ரிஷி' என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
  • 13 மொழிகளில் சரளமாகப் பேசும் திறன் பெற்ற அவர், பழங்குடியினச் சமூகங்களுடன் ஈடுபட்டு, வளமிக்கச் சூழலிய மற்றும் சுற்றுச்சூழல் தரவுகளைச் சேகரிக்கவும் தனது மொழியியல் திறமையைப் பயன்படுத்தினார்.
  • அவரது நாட்குறிப்புகள் பின்வரும் அறிவியல் படைப்புகளுக்குப் பெரும் அடித்தளமாக அமைந்தன:
    • ‘பக்சிகோஷா’ (பறவைகளின் தகவல் களஞ்சியம்),
    • ‘பசுகோஷா’ (விலங்குகளின் தகவல் களஞ்சியம்), மற்றும்
    • ‘மத்ஸ்யகோஷா’ (மீன்களின் தகவல் களஞ்சியம்)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்