TNPSC Thervupettagam

மாலியின் இராணுவ நடவடிக்கை

May 28 , 2021 1543 days 659 0
  • மாலி நாட்டின் அதிபர், பிரதமர் மற்றும் தற்காலிக அரசின் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை மாலியின் இராணுவ அதிகாரிகள் கைது செய்தனர்.
  • மாலியின் அதிபர் பா நடாவ், பிரதமர் மோக்டர் ஒவானே மற்றும் தற்காலிக அரசின் பாதுகாப்பு அமைச்சரான சௌலிமேனே பெடசௌர் ஆகியோர் அந்நாட்டின் தலைநகரான பமாகோவிற்கு வெளியே கதி என்னுமிடத்தில் கைது செய்யப்பட்டனர்.
  • அரசாங்கத்தின் ஒரு மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது இரண்டு இராணுவ அதிகாரிகள் தங்கள் பதவியை இழந்ததையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்