TNPSC Thervupettagam

மிகப்பெரும் யுத்தச் சிங்கங்களின் சிலைகள்

November 7 , 2018 2780 days 1602 0
  • இங்கிலாந்தின் மேற்கு நிலப் பகுதியில் உள்ள ஸ்மெத்விக் நகரத்தில் முதல் உலகப் போரில் பங்கேற்ற இந்திய சிப்பாய்களை கௌரவப் படுத்துவதற்காக மிகப்பெரும் யுத்தச் சிங்கங்களின் சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.
  • ஸ்மெத்விக் குருத்வாராவின் குருநானக் இந்த நினைவுச் சின்னத்தை திறந்து வைத்தார்.
  • பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் ஒரு பகுதியாக உலகப் போர்களிலும் பிற யுத்தங்களிலும் பிரிட்டனுக்காக போரிட்ட அனைத்து சமயங்களையும் சார்ந்த லட்சக்கணக்கான தெற்காசிய ராணுவ வீரர்களால் செய்யப்பட்ட தியாகங்களை கௌரவப்படுத்தும் நோக்கில் இச்சிலைகள் டர்பன் அல்லது தலைப்பாகை அணிந்த சீக்கிய வீரரை உருவகப் படுத்துகின்றன.
  • இந்த 10 அடி உயரமுடைய வெண்கலச் சிலை, 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் நிறைவுற்ற முதல் உலகப் போரின் 100வது தினத்தை அனுசரிக்கின்ற வகையில் திறந்து வைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்