இந்தியா மற்றும் வங்காளதேசத்தை இணைக்கும் ஒரு இரயில் பாதையான, புதிய ஜல்பைகுரி-டாக்கா இராணுவக் குடியிருப்புப் பகுதியில் இயங்க உள்ள ‘மிதாலி இரயில்சேவை’ துவக்கி வைக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் உள்ள புதிய ஜல்பைகுரி மற்றும் வங்காளதேசத்தின் டாக்கா இராணுவக் குடியிருப்புப் பகுதி ஆகியவை இடையே சுமார் 513 கிமீ தூரத்திற்கு இந்த இரயில் இயக்கப்படும்.
கொல்கத்தா நகரினை டாக்கா மற்றும் குல்னா ஆகியவற்றுடன் இணைக்கும் மற்ற இரயில்கள் மைத்ரீ மற்றும் பந்தன் விரைவு இரயில் ஆகியவை ஆகும்.