September 13 , 2020
1860 days
887
- தமிழ்நாடு மாநில அரசானது மின்னணு மற்றும் வன்பொருள் உற்பத்திக் கொள்கையை (Electronics and Hardware Manufacturing Policy) வெளியிட்டுள்ளது.
- இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கம் 2025 ஆம் ஆண்டில் மின்னணுத் தொழிற்துறையின் உற்பத்தியை 100 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கச் செய்வதே ஆகும்.
- தமிழ்நாடு மாநிலமானது இந்தக் கொள்கையின் செயல்பாட்டுக்குப் பின்னர் நாட்டின் ஒட்டு மொத்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 25% பங்களிப்பை அளிக்க உள்ளது.
- இந்தக் கொள்கையானது 2019 ஆம் ஆண்டின் தேசிய மின்னணுக் கொள்கையுடன் ஒன்றிப் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.
- இந்தக் கொள்கையானது பின்வரும் 3 பிரிவுகளின் கீழ் மாவட்டங்களை அடையாளம் கண்டுள்ளது.
பிரிவு
|
தொகை
|
மானியம்
|
A
|
Rs 200 crores - Rs 500 crores
|
15%
|
Above Rs 500 crores
|
18%
|
B
|
Rs 200 crores - Rs 500 crores
|
20%
|
Above Rs 500 crores
|
24%
|
C
|
Rs 200 crores - Rs 500 crores
|
25%
|
Above Rs 500 crores
|
30%
|
Post Views:
887