June 30 , 2025
12 hrs 0 min
17
- கடல்சார் துறைக்கான நாட்டின் முதல் பிரத்தியேக NBFC சமீபத்தில் தொடங்கப்பட்டது.
- இதற்கு சாகர்மாலா நிதி நிறுவனம் லிமிடெட் (SMFCL) என்று பெயரிடப்பட்டது.
- இது முன்னர் சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனம் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது.
- SMFCL தற்போது இந்திய ரிசர்வ் வங்கியில், வங்கி அல்லாத நிதி நிறுவனமாக (NBFC) அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இதற்கு மினி ரத்னா, முதல் வகை, மத்தியப் பொதுத்துறை நிறுவன அந்தஸ்து வழங்கப் பட்டுள்ளது.
- SMFCL என்பது துறைமுக மேம்பாடு, கப்பல் போக்குவரத்து மற்றும் பிற கடல்சார் திட்டங்களுக்கு நிதியளிக்க உதவும்.

Post Views:
17