TNPSC Thervupettagam

முதியோர் உதவி மையம்

August 25 , 2025 3 days 26 0
  • சென்னை காவல்துறையானது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்காக 1252 என்ற உதவி எண்ணுடன் ஒரு முதியோர் உதவி மையத்தை நிறுவியுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட "பந்தம்" என்ற சிறப்பு ஆதரவுத் திட்டம், 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு நேரடி உதவியை வழங்குகிறது.
  • இந்த உதவியில் மருத்துவ உதவி, சட்ட உதவி, ஆலோசனை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் காவல் துறையின் வழிகாட்டுதல் ஆகியவை அடங்கும்.
  • 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, "பந்தம்" மையம் ஆனது 185 சட்ட, 6 மருத்துவ, 5 பாதுகாப்பு மற்றும் 41 அத்தியாவசிய சேவைகள் உட்பட 1,191 வழக்குகளை 72 மணி நேரத்திற்குள் தீர்த்துள்ளது.
  • மற்றொரு முன்னெடுப்பான காவல் கரங்கள், இந்த ஆண்டு ஆதரவற்றுக் கைவிடப் பட்ட 646 முதியோர்களை மீட்டதோடு அவர்களில் 117 நபர்களின் முகவரிகள் உடனே கண்டறியப் பட்டு அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப்பட்டனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்