பிரதம மந்திரி முத்ரா யோஜனா (Pradhan Mantri MUDRA Yojana - PMMY) என்ற திட்டத்தில் வாராக் கடன்கள் உயர்ந்து வருவதாக இந்திய ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டமானது 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது.
இது சிறு வணிகங்களுக்கு ரூ. 50,000 முதல் ரூ. 10 லட்சம் வரை அளவிலான கடனுதவியை வழங்குகின்றது.