TNPSC Thervupettagam

முத்ரா கடன் – வாராக் கடன் அதிகரிப்பு

November 28 , 2019 2032 days 635 0
  • பிரதம மந்திரி முத்ரா யோஜனா (Pradhan Mantri MUDRA Yojana - PMMY) என்ற திட்டத்தில் வாராக் கடன்கள் உயர்ந்து வருவதாக இந்திய ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.
  • இந்தத் திட்டமானது 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது.
  • இது சிறு வணிகங்களுக்கு ரூ. 50,000 முதல் ரூ. 10 லட்சம் வரை அளவிலான கடனுதவியை வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்