TNPSC Thervupettagam

முன் எச்சரிக்கைகள் குறித்து WMO அறிக்கை 2025

October 29 , 2025 3 days 59 0
  • உலக வானிலை அமைப்பு ஆனது "the Early Warnings for All initiative" என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது, 2027 ஆம் ஆண்டிற்குள் பல இடர் முன் எச்சரிக்கை அமைப்புகளுடன் ஒவ்வொரு நபரையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தரவு தரத்தை மேம்படுத்துவதற்காக உலகளாவிய அடிப்படை கண்காணிப்பு வலை அமைப்பின் விரிவாக்கம் மற்றும் தேசிய வலையமைப்புகளின் தானியங்கி மயமாக்கலை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
  • WMO தகவல் அமைப்பு 2.0-ன் துவக்கம் நிகழ்நேர உலகளாவிய தரவுப் பரிமாற்றத்தைச் செயல்படுத்துவதோடு, வளங்கள் குறைவாக உள்ள வானிலை சேவைகளை கூட இணைக்கிறது.
  • புயல்கள், வெள்ளம், வறட்சி மற்றும் தீவிர வெப்பத்திற்கான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கணிப்புகள் உட்பட WMO ஒருங்கிணைந்தச் செயலாக்கம் மற்றும் முன்கணிப்பு அமைப்பு மூலம் முன்னறிவிப்புத் திறன்கள் மேம்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்