ஆயுஷ் அமைச்சகமானது முற்காப்பு மருந்துகளை விநியோகிப்பதற்கான ஒரு பிரச்சாரத்தைத் தொடங்குகிறது.
கோவிட்-19 தொற்றுக்கான ஆயுர்வேத முற்காப்பு மருந்துகளின் தொகுப்பில் சன்ஷாமணி வடி (குடுச்சி அல்லது கிலோய் கனவடி என்றும் அழைக்கப்படுகிறது) மற்றும் அஸ்வகந்தா கன வடி ஆகிய மருந்துகள் உள்ளன.
இத்தொகுப்பு மற்றும் வழிகாட்டுதல்களை மத்திய ஆயுர்வேத மருந்துகளுக்கான ஆராய்ச்சிக் குழு தயாரித்துள்ளது.
முற்காப்பு மருந்துகள் என்றால் தடுப்பு நடவடிக்கை என்று பொருள்.