TNPSC Thervupettagam

மெக்ஸிகோவின் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் இந்தியக் காட்சிக் கூடம்

December 2 , 2019 2014 days 603 0
  • மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சரான சஞ்சய் தோத்ரே, மெக்ஸிகோ நாட்டின் குவாடல்ஜாராவில் நடத்தப்பட்ட சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் இந்தியக் காட்சிக் கூடத்தை திறந்து வைத்தார்.
  • இந்தப் புத்தகக் கண்காட்சியில் ‘நாட்டின் கெளரவிக்கப்பட்ட விருந்தினர்’ நாடாக இந்தியா பங்கெடுத்துள்ளது. இந்தக் கண்காட்சியில் ‘கெளரவ விருந்தினராகப்’ பங்கேற்ற முதலாவது ஆசிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  • ஸ்பானிஷ் மொழி பேசும் மக்களுக்காக நடத்தப்படும் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்