TNPSC Thervupettagam

மெட்ரோ இரயில் திட்ட முன்மொழிவுகள்

November 21 , 2025 7 days 34 0
  • கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கான மெட்ரோ இரயில் திட்ட முன்மொழிவுகளை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
  • 2017 ஆம் ஆண்டு மெட்ரோ இரயில் கொள்கை, ஒரு மெட்ரோ இரயில் திட்டத்தைத் திட்டமிட ஒரு நகரத்தின் மக்கள் தொகை 2 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோயம்புத்தூர் நகரத்தின் மக்கள் தொகை 15.84 லட்சமும், மதுரையின் மக்கள் தொகை 15 லட்சமும் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்