TNPSC Thervupettagam

மெர்செனரி உளவு மென்பொருள்: ஆப்பிள் நிறுவனம்

April 19 , 2024 13 days 64 0
  • இந்த ஆண்டிற்கான அச்சுறுத்தல் அபாயங்கள் குறித்த முதல் தொகுதி அறிவிப்புகளை இந்தியா உள்ளிட்ட 92 நாடுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் அனுப்பியுள்ளது.
  • மெர்செனரி உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, தனித்தனியாக பயனர்கள் தாக்குதலுக்கு இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்று இது எச்சரிக்கிறது.
  • ஒருவர் யார் அல்லது அவர் என்ன செய்கிறார் என்பதைப் பொறுத்து ஒருவரைக் குறி வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்