TNPSC Thervupettagam
August 3 , 2025 12 days 83 0
  • பிரபலப் பொருளாதார நிபுணரான குஜராத்தின் மேக்நாத் தேசாய் சமீபத்தில் காலம் ஆனார்.
  • மார்க்சியப் பொருளாதாரக் கோட்பாடு (1973), பயன்பாட்டுப் பொருளாதார அளவியல் (1976), Marx’s Revenge (2002) மற்றும் Who Wrote the Bhagavadgita? (2014) உள்ளிட்ட தாக்கம் மிக்கப் படைப்புகளை அவர் எழுதியுள்ளார்.
  • ஐக்கியப் பேரரசின் அரசியல் மற்றும் சமூக நிலப்பரப்பில் மிகவும் புதிய தளத்தை உருவாக்கிய தொழிலாளர் கட்சியில் பங்கு பெற்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் இவரே ஆவார்.
  • கல்வித்துறைக்கு அவர் ஆற்றிய வாழ்நாள் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக 2008 ஆம் ஆண்டு இந்திய அரசினால் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்