கெகார்சினுசிடே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு புதிய வகை நன்னீர் வாழ் நண்டுகள் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளன.
காசர்கோடு மாவட்டத்தில் உள்ள இராணிபுரம் மலைவாசல் ஸ்தலத்தில் உள்ள ஒரு மலை ஓடையில் காசர்கோடியா ஷீபே என்ற புதிய பேரினம் மற்றும் இனம் கண்டறியப் பட்டது.
இந்து தெய்வமான வாமனின் பெயரிடப்பட்ட சிறிய அளவிலான இனமான பிலார்டா வாமன், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கவி எனுமிடத்தில் உள்ள ஓர் ஓடையில் கண்டறியப்பட்டது.
இந்த நண்டுகள் அரிதானவை மற்றும் மனித நடவடிக்கைகளால் முதன்மையாக அவற்றின் வாழ்விடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பதால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.