மைக்ரோசாஃப்ட் செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்கத் திட்டம்
October 23 , 2021
1364 days
539
- மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது “செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்கத் திட்டம்” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- இந்தியாவில் புத்தாக்க நிறுவனச் சூழலமைவுகளுக்கு ஆதரவு அளிக்கும் அதன் முயற்சியில் இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டது.
- இந்தத் திட்டமானது செயற்கை நுண்ணறிவினை மேம்படுத்துகின்ற புத்தாக்க நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும்.
- இந்தத் திட்டத்திற்கு TiE மும்பை என்ற அமைப்பு ஆதரவளிக்கிறது.
Post Views:
539