TNPSC Thervupettagam

மைத்ரி II - அண்டார்டிக் நிலையம்

December 19 , 2025 5 days 67 0
  • மைத்ரி II என்பது கிழக்கு அண்டார்டிகாவில் நிறுவுவதற்கு இந்தியாவினால் முன் மொழியப் பட்ட அடுத்த தலைமுறை நுட்பத்திலான ஆராய்ச்சி நிலையமாகும் என்ற நிலையில் இது 2032 ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த நிலையம் ஷிர்மேக்கர் ஒயாசிஸ் பகுதியில் 1989 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் மைத்ரி I நிலையத்திற்கு மாற்றாக அமையும்.
  • மைத்ரி II நிலையத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவினம் 2,000 கோடி ரூபாயாகும்.
  • மைத்ரி II பருவநிலை அறிவியல், பனிப்பாறையியல், உயிரியல், வளிமண்டல அறிவியல், புவி அறிவியல் மற்றும் நீண்டகாலச் சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆகியவற்றிலான பல்துறை ஆராய்ச்சியை ஆதரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்