ஆத்மநிர்பர் பாரத் (தன்னிறைவு பெற்ற இந்தியா) முன்னெடுப்பின் கீழ் முதல் இந்திய பாதுகாப்பு துறை சார் உற்பத்தி ஆலையானது மொராக்கோவில் அமைக்கப்படுகிறது.
இந்த ஆலையானது, ஆப்பிரிக்காவில் உள்ள முதல் இந்திய பாதுகாப்புத் துறை சார் உற்பத்தி ஆலை ஆகும் என்பதோடு மேலும் இது இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் விரிவடைந்து வரும் உலகளாவியப் பரவலைப் பிரதிபலிக்கிறது.
பயிற்சி, பரிமாற்றங்கள் மற்றும் தொழில்துறை இணைப்புகளை மேம்படுத்தச் செய்வதற்காக வேண்டி பாதுகாப்பு துறை சார் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.