தொலைத்தொடர்பு துறையானது மோசடி அழைப்பு விடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு மோசடி ரீதியிலான குறுஞ் செய்திகள் மீது 10,000 ரூபாய் அபராதத்தினை விதித்துள்ளது.
இந்த புதிய அபராத விதிமுறைகள்,
0 முதல் 10 வரையிலான விதிமீறலுக்கு ரூ.1000 என்றும்,
10-50 வரையிலான விதிமீறலுக்கு ரூ.5000 என்றும்,
50 முறைக்கு மேலான விதிமீறலுக்கு ஒரு முறைக்கு ரூ.10,000 என்றும் அபராதம் விதிக்கப் பட்டுள்ளன.