TNPSC Thervupettagam

யமுனை நதியில் அம்மோனியா

April 20 , 2022 1202 days 501 0
  • யமுனை ஆற்றில் அம்மோனியாவின் அளவு அதிகமாக இருந்ததால் டெல்லியின் சில பகுதிகளில் மீண்டும் தண்ணீர் விநியோகம் தடைபட்டது.
  • அந்த ஆற்று நீரில் இருந்த அம்மோனியாவின் செறிவு 7.4  ppm (மில்லியனில் ஒரு பகுதி) ஆகும்.
  • இது டெல்லி ஜல் வாரியத்தின் நீர்ச் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்முறைக்கு உட்படுத்தக் கூடிய அளவான சுமார் 1 ppm அளவை விட ஏழு மடங்கு அதிகம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்