TNPSC Thervupettagam

யானைகளின் எண்ணிக்கையின் முதலாவது ஒத்தியக்கக் கணக்கெடுப்பு

May 15 , 2023 821 days 343 0
  • தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய வனப்பகுதிகளில் யானைகளின் எண்ணிக்கை ஒத்தியக்கக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
  • தமிழகத்தில் 25 வனக் கோட்டங்களில் உள்ள சுமார் 465 தொகுதிகளில் இந்தக் கணக்கெடுப்பானது நடத்தப்பட உள்ளது.
  • 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், தமிழக மாநிலத்தில் 2,761 யானைகள் இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • இந்தக் கணக்கெடுப்பானது, பொதுவாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்