TNPSC Thervupettagam

யுனிசெஃப் உருவாக்க தினம் 2025 - டிசம்பர் 11

December 14 , 2025 5 days 24 0
  • குழந்தைகள் உரிமைகள், சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு பற்றிய விழிப்பு உணர்வை பரப்புவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையானது, 1946 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகள் நிதியத்தை (யுனிசெஃப்) நிறுவியது.
  • இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆதரிப்பதற்காக வேண்டி யுனிசெஃப் உருவாக்கப்பட்டது.
  • 1953 ஆம் ஆண்டில், யுனிசெஃப் ஒரு நிரந்தர நிறுவனமாக மாறியது.
  • ஒவ்வொரு குழந்தையும் உயிர் வாழ்வதையும், கற்றுக் கொள்வதையும், பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்வதற்காக யுனிசெஃப் தற்போது 190க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "My day, My rights" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்