TNPSC Thervupettagam

யுனிசெஃப் - தமிழ்நாடு கூட்டாண்மை

January 10 , 2026 13 days 96 0
  • உலகளவில் அதன் முதல் துணை-தேசிய அரசாங்கக் கூட்டாளியாக யுனிசெஃப் தமிழ்நாடு அரசாங்கத்துடன் ஒரு முக்கிய கூட்டாண்மையில் கையெழுத்திட்டுள்ளது.
  • "துணை-தேசிய கூட்டாளர்" என்பது யுனிசெஃப் அமைப்பு அதிகாரப் பூர்வமாக தேசிய அரசாங்கத்துடன் மட்டுமல்லாமல், ஒரு மாநில அரசாங்கத்துடன் (தமிழ்நாடு) இணைந்து செயல்படுகிறது என்பதாகும்.
  • இந்த ஒப்பந்தம் பொதுத்துறை கண்டுபிடிப்புகளை மிக நன்கு வலுப்படுத்துவதையும், குழந்தைகள் மற்றும் சமூகங்களுக்கான ஆதார அடிப்படையிலான தீர்வுகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • யுனிசெப் புத்தாக்க அலுவலகம் தமிழ்நாட்டின் பொது அமைப்புகளுக்குள் தொழில் நுட்ப திறன் மற்றும் கண்டுபிடிப்புகளை ஆதரிக்கும்.
  • யுனிசெஃப் புத்தாக்க அமைப்பு மற்றும் உலகின் எந்தவொரு துணை-தேசிய அரசாங்கத்திற்கும் இடையிலான முதல் கூட்டுறவு இதுவாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்