TNPSC Thervupettagam

ரகாத் பயிற்சி

February 13 , 2019 2308 days 654 0
  • பிப்ரவரி 11-12 தேதிகளில் ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், கோட்டா ஆல்வார் ஆகிய பகுதிகளில் பேரிடர் நிவாரணப் பயிற்சி பரிசோதிக்கப் பட்டது.
  • இந்திய ராணுவத்தின் சார்பாக, ஜெய்ப்பூரைச் சேர்ந்த சப்த சக்தி பிரிவு ஒரு மனிதாபிமான கூட்டு உதவிப் பயிற்சியையும், பேரிடர் நிவாரணப் பயிற்சியையும் நடத்தியது.
  • இப்பயிற்சி தேசியப் பேரிடர் மேலாண்மை அமைப்பின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
  • இந்தக் கூட்டுப் பயிற்சி பின்வருபவர்களின் பங்களிப்பைக் கொண்டிருக்கும்.
    • ஆயுதப் படைகள்
    • தேசியப் பேரிடர் மேலாண்மை பதிலெதிர்ப்பு முறை
    • ராஜஸ்தான் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம்.
  • சமமட்ட இருக்கைப் பயிற்சி என்ற வடிவத்தில் ஜெய்ப்பூரில் ஆரம்பித்து கோட்டா மற்றும் ஆல்வாரைத் தொடும் வண்ணம் இந்தப் பயிற்சி மூன்று இடங்களிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்