TNPSC Thervupettagam

ரகைன் மாகாணத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள்

February 29 , 2020 1887 days 579 0
  • மியான்மரின் வடக்கு ரகைன் மாகாணத்தில் சமூகப் பொருளாதார நிலைமையை மேம்படுத்த இந்தியாவும் மியான்மரும் தொடர் ஒப்பந்தங்களில் கையெழுத் திட்டுள்ளன.
  • 2017 ஆம் ஆண்டில் மியான்மரில் இராணுவம் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்கள் இந்த மாகாணத்திலிருந்து அண்டை நாடான வங்கதேசத்திற்குத் தப்பிச் சென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்