மத்தியப் பிரதேசத்தின் மோவில் உள்ள இராணுவப் போர் கல்லூரியில் போர் மற்றும் போர்முறை குறித்த அதன் முதல் உலகளாவிய நிகழ்வான ரன் சம்வாத் நிகழ்வினை பாதுகாப்பு அமைச்சகம் நடத்த உள்ளது.
இந்த நிகழ்வு ஆனது போர், போர்முறை மற்றும் போர் சண்டையின் நடைமுறை அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்தும்.
ரன் சம்வாத், முன்னாள் இராணுவ வீரர்களுக்குப் பதிலாக, பணியில் உள்ள வீரர்களை மையமாகக் கொண்டு, ரைசினா பேச்சுவார்த்தை போன்ற ஒரு வருடாந்திர நிகழ்வாக மாற்ற இலக்கு வைத்துள்ளது.