ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் முன்னாள் அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவானது குற்றவியல் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக புதிதாக அமைக்கப்பட்ட குழுவிற்குத் தனது பரிந்துரைகள் குறித்து எழுதியுள்ளது.
அது ரன்பீர் சிங் (தில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்) என்பவரால் தலைமை தாங்கப்படுகின்றது.
இது அக்குழுவில் உள்ள பன்முகத் தன்மையின் குறைபாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இது அக்குழுவின் செயல்பாடுகளில் அதிக அளவிலான வெளிப்படைத் தன்மையைக் கோருகின்றது.