ராஜஸ்தான் சிறை விதிகள் - 1951
February 18 , 2021
1568 days
699
- ராஜஸ்தான் அரசானது 1951 ஆம் ஆண்டின் ராஜஸ்தான் சிறை விதிகளைத் திருத்தியது.
- இந்த நடவடிக்கையானது சாதி அடிப்படையில் வேலை ஒதுக்குவதை நீக்குதலை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- முன்னதாக, சிறைக்குள் நுழையும் ஒவ்வொரு நபரிடமும் அவரது சாதி குறித்து கேட்கப் பட்டன.
- அவர்களின் சாதி அடையாளம் காணப்பட்டவுடன் கழிப்பறைகளைச் சுத்தம் செய்தல், சிறைச்சாலையைத் துடைப்பது போன்ற மோசமான வேலைகள் அவர்களுக்கு ஒதுக்கப் பட்டன.
Post Views:
699