TNPSC Thervupettagam

ரூர்க்கி நீர்வள மாநாடு – 2022

March 6 , 2022 1248 days 541 0
  • 2022 ஆம் ஆண்டு 2வது  ரூர்க்கி நீர்வள மாநாட்டினை மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தொடங்கி வைத்தார்.
  • இது ரூர்க்கியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் தேசிய நீரியல் கல்விக் கழகம் ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது.
  • இந்த மாநாடானது நீர்வளப் பாதுகாப்பு பற்றி புரிதல் குறித்தும், சமூக மேம்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாக நிலையான நீர் வளமேலாண்மையை ஆதரிக்கும் நீர்வளப் பாதுகாப்பின் பல அம்சங்களைப் பற்றிய புரிதல் குறித்தும் கவனம் செலுத்தும்.
  • இந்த மாநாட்டின் கருத்துரு, “நிலையான மேம்பாட்டிற்கான நீர்வளப் பாதுகாப்பு” (Water Security for Sustainable Development) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்