TNPSC Thervupettagam

ரைசினா பேச்சுவார்த்தை 2022

April 27 , 2022 1196 days 501 0
  • ரைசினா பேச்சு வார்த்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப் பட்டதுர்.
  • இந்நிகழ்விற்கான ஒரு சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கலந்து கொண்டார்.
  • இது நாட்டின் முதன்மையானப் புவி-பொருளாதாரம் மற்றும் பலதரப்பு வெளியுறவுக் கொள்கை மாநாடு ஆகும்.
  • "Terranova - Impassioned, Impatient, Imperilled" என்பது 2022 ஆம் ஆண்டின் ரைசினா பேச்சு வார்த்தையின் கருத்துரு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்