TNPSC Thervupettagam

லடாக்கில் வானிலை ஆய்வு மையம்

January 7 , 2021 1615 days 818 0
  • மத்தியப் புவி அறிவியல் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் அவர்கள், சமீபத்தில் லடாக் ஒன்றியப் பிரதேசத்தில் ஒரு வானிலை ஆய்வு மையத்தைத் திறந்து வைத்தார்.
  • லடாக்கில் அமைந்துள்ள முதல் வானிலை ஆய்வு மையம் இதுவாகும்.
  • இது 3,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தியாவின் மிக உயர்ந்த வானிலை ஆய்வு மையமாகும்.
  • கொல்கத்தா, குவஹாத்தி, மும்பை, புது தில்லி, சென்னை மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் ஆறு பிராந்திய வானிலை மையங்களை இந்திய வானிலை ஆய்வுத் துறை கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்