லட்சத்தீவு அரசு ஆனது 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட தகுதிவாய்ந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கியுள்ளது.
இதன் மூலம், ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்கள் என்ற பிரிவில் இந்தச் சாதனையை எட்டிய முதல் அரசாங்கம் என்ற பெருமையை லட்சத்தீவு பெற்றுள்ளது
முன்னதாக, சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் போன்ற பிற பிரிவினர்கள் அனைவருக்கும் தடுப்பூசியை வழங்கிய ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்கள் பிரிவில் முதலாவதாக லட்சத்தீவு இடம் பெற்றுள்ளது.