TNPSC Thervupettagam

லித்துவேனியா மீது தடை விதித்த சீனா

February 1 , 2022 1223 days 585 0
  • சீன அரசானது சமீபத்தில் லித்துவேனியா மீது இறக்குமதி தடைகளை விதித்தது.
  • அதாவது, சீன நிறுவனங்கள் லித்துவேனியாவிலிருந்து சரக்குப் பொருட்களையோ மூலப் பொருட்களையோ இனி இறக்குமதி செய்யக் கூடாது.
  • முன்னதாக 2021 ஆம் ஆண்டில், லித்துவேனியா அரசு தாய்வானை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்து தனது நாட்டில் தாய்வான் அலுவலகம் ஒன்றினைத் திறந்தது.
  • சீனாவைப் பொருத்தவரையில், தாய்வான் அதன் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும்.
  • லித்துவேனியாவின் இந்த நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுப்பதற்காகவும் அதன் உலகளாவிய விநியோகச் சங்கிலியை நிறுவத்துவதற்காகவும் சீனா இந்தத் தடையை விதித்துள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்