TNPSC Thervupettagam

லித்துவேனியாவில் இந்தியத் தூதரகம்

April 30 , 2022 1194 days 507 0
  • லித்துவேனியாவில் புதிய இந்தியத் தூதரகத்தை நிறுவுவதற்கான முன்மொழிதலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • பால்டிக் பிராந்தியத்தில் அமைய உள்ள  இந்தியாவின் முதல் முழு அளவிலான தூதரகம் இதுவாகும்.
  • லித்துவேனியா, தனது பிராந்தியத்தில் தைவான் நாட்டின் ஒரு அதிகாரப் பூர்வத் தூதரகத்தை நிறுவ  அனுமதித்ததை அடுத்து, சீனாவுடனான அரசுமுறை சண்டையின் ஒரு மையமாக உள்ளது.
  • 2008 ஆம் ஆண்டில் இந்தியாவில் தூதரகத்தைத் திறந்த முதல் பால்டிக் நாடு லித்துவேனியா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்