இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான 2018 ஆம் ஆண்டின் சிறப்புப் படைப் பயிற்சியான “வஜ்ரா பிரகார்” என்று பெயரிடப்பட்ட பயிற்சியானது இராஜஸ்தானின் பிகானிரில் உள்ள மகாஜன் ஆயுதப் படைப் பிரிவு தளத்தில் தொடங்கியது.
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் சிறப்புப் படைகளுக்கு இடையே இப்பயிற்சி நடத்தப்பட்டது.