வந்தே பாரத் விரைவு இரயில்
January 20 , 2023
927 days
418
- செகந்திராபாத்தை விசாகப்பட்டினத்துடன் இணைக்கும் புதிய வந்தே பாரத் விரைவு இரயில் சேவையானது தொடங்கப்பட்டது.
- இந்த இரயில் ஆனது இந்திய இரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்திய எட்டாவது வந்தே பாரத் விரைவு இரயில் ஆகும்.
- தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட இரண்டு மாநிலங்களை இணைக்கும் முதல் இரயில் சேவை இதுவாகும்.

Post Views:
418