TNPSC Thervupettagam

வன் ரக்சக் திட்டத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு

October 17 , 2025 15 hrs 0 min 26 0
  • இந்திய வனவிலங்கு அறக்கட்டளை (WTI) ஆனது அபுதாபியில், Guardians of the Wild: Supporting India’s Frontline Forest Staff என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது.
  • 2000 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தங்கள் கடமையின் போது கொல்லப் பட்ட அல்லது காயமடைந்த 540 இந்திய வனச் சரகர்களின் கதைகளை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
  • வன் ரக்சக்ஸ் என்று அழைக்கப்படும் இந்தியாவின் வனச்சரகர்கள், நாடு முழுவதும் 1,100க்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்டப் பகுதிகள் மற்றும் பல்வேறு வன வாழ்விடங்களைப் பாதுகாக்கின்றனர்.
  • முன்னணி வன ஊழியர்களை வலுப்படுத்துவதற்காக, WTI ஆனது 2000 ஆம் ஆண்டில் IFAW (சர்வதேச விலங்கு நல நிதியம்) ஆதரவுடன் வன் ரக்சக் திட்டத்தை (VRP) தொடங்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்