TNPSC Thervupettagam

வள்ளுவர் மறை வைரமுத்து உரை

July 16 , 2025 15 hrs 0 min 63 0
  • பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை வைரமுத்து உரை எனும் திருக்குறள் விளக்கவுரையை தமிழக முதல்வர் வெளியிட்டார்.
  • பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் மதச்சார்பற்றப் படைப்புகளை எழுதியிருந்தாலும், திருவள்ளுவர் இந்தக் கிரேக்க தத்துவஞானிகளை விட மிகவும் முந்தைய காலத்தில் வாழ்ந்து இந்தப் படைப்பினை உருவாக்கினார்.
  • திருவள்ளுவர் பகுத்தறிவு, சமூக நீதி மற்றும் சுயமரியாதையின் கவிஞர் என்று பல செய்யுள் வரிகள் வாதிடுகின்றன.
  • தமிழ் மொழியானது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மிக கணிசமாக வளர்ச்சியடைந்து வருவதால் திருக்குறளுக்கான ஒரு புதிய விளக்கம் அவசியமாகும்.
  • 'காமம்' ஒரு காலத்தில் ஆழ்ந்த அர்த்தத்தைக் கொண்டிருந்தது, ஆனால் அதன் பொருள் தற்போது மாறிவிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்