TNPSC Thervupettagam

விண்வெளியில் முதல் சக்கர நாற்காலி பயணி

December 23 , 2025 4 days 77 0
  • ஜெர்மனியைச் சேர்ந்த் பொறியியலாளரான மைக்கேலா பெந்தாஸ், விண்வெளிக்குச் சென்ற முதல் சக்கர நாற்காலி பயனராக ஆனார்.
  • கடல் மட்டத்திலிருந்து 100 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ள, விண்வெளியின் விளிம்பைக் குறிக்கின்ற கார்மன் கோட்டை அவர் கடந்தார்.
  • NS-37 என்று அழைக்கப்பட்ட இந்தப் பயணம், அமெரிக்காவின் டெக்சாஸின் வான் ஹார்னில் இருந்து தொடங்கப்பட்டது.
  • மைக்கேலா பெந்தாஸ் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தில் (ESA) பணி புரியும் ஒரு விண்வெளி மற்றும் எந்திர மின்னணுவியல் பொறியாளர் ஆவார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்