டெல்லியில் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு அனைவருக்குமான விமானப் பயணம் என்ற நீண்ட கருத்துருவுடன் 2019 ஆம் ஆண்டு விமானப் போக்குவரத்து மாநாட்டைத் துவக்கி வைத்தார்.
இந்த மாநாடு நமது தொலைநோக்குப் பார்வையான “விஷன் 2040” என்பதை நிறைவேற்றிட தொழிற்துறை தலைவர்கள், அரசு, ஒழுங்குமுறையாளர்கள் ஆகியோரை இந்திய விமானத் துறையின் எதிர்காலத்திற்கான நோக்கத்தை ஏற்படுத்திட வேண்டி ஒருங்கிணைக்கின்றது.
30க்கும் மேற்பட்ட தொழிற்துறைத் தலைவர்கள் பின்வரும் ஐந்து முக்கிய அமர்வுகளின் மீது விவாதம் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை மேற்கொள்வர். அந்த ஐந்து அமர்வுகளாவன:
ஆளில்லா விமானங்களுக்கான துவக்கச் சூழ்நிலைக்கான கொள்கை வழிப்பாதை
விமானம் மற்றும் அதனைச் சார்ந்த கருவிகள் தயாரிப்பதற்கான கொள்கை வழிப்பாதை