TNPSC Thervupettagam

விரைவான விசாரணை

July 24 , 2021 1455 days 531 0
  • பீமா கோரேகான் சாதி வன்முறை வழக்கில், "விரைவான விசாரணை ஓர் அடிப்படை உரிமை" (speedy trial is a fundamental right”) என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • இந்தியாவில், "சட்டத்தால் வகுக்கப்பட்ட நடைமுறையைத் தவிர வேறு எந்த முறையிலும் எந்தவொரு நபரின் வாழ்க்கை அல்லது தனிப்பட்டச் சுதந்திரம் பறிக்கப் படக் கூடாது" என்று இந்திய அரசியலமைப்பின் 21வது சட்ட பிரிவின் கீழ் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்