ரோகிணி என்னுமிடத்திலுள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் டெல்லியின் முதலாவது விலங்கு டி.என்.ஏ. ஆய்வகமானது அமைக்கப்பட்டுள்ளது.
வனவிலங்குத் தடயவியல் என்பது குற்றவியல் விசாரணைப் பிரிவின் புதிய துறை ஆகும்.
பசுவதை, சட்டவிரோதமான விலங்கு விற்பனை மற்றும் இது போன்ற விலங்குகள் தொடர்பான பல்வேறு வழக்குகளை உரிய நேரத்தில் தீர்த்து வைப்பதற்கு டெல்லி காவல்துறையானது இந்த விலங்கு டி.என்.ஏ. ஆய்வகத்தினைப் பயன்படுத்தும்.