TNPSC Thervupettagam

விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் 100வது ஆண்டு

December 29 , 2020 1608 days 632 0
  • இது மேற்கு வங்கத்தின் சாந்தி நிகேதனில் அமைந்துள்ள ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் மற்றும் பொது ஆராய்ச்சி மத்தியப் பல்கலைக்கழகமாகும்.
  • இது 1921 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் தொடங்கப் பட்டது.
  • விஸ்வ-பாரதி ஆனது 1951 ஆம் ஆண்டில் நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் மற்றும் ஒரு மத்தியப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்