TNPSC Thervupettagam

வீர் பால் திவாஸ் 2025

December 29 , 2025 2 days 37 0
  • வீர் பால் திவாஸ் ஆனது இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 26 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இது சாஹிப்சாதா ஜோராவர் சிங் (9 வயது) மற்றும் சாஹிப்சாதா ஃபதே சிங் (7 வயது) ஆகியோரின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக அனுசரிக்கப்படுகிறது.
  • அவர்கள் குரு கோபிந்த் சிங் ஜியின் (பத்தாவது சீக்கிய குரு) இளைய மகன்கள் ஆவர்.
  • சீக்கிய சமயத்தினை கைவிட மறுத்ததற்காக சாஹிப்சாதாக்கள் 1705 ஆம் ஆண்டில் சிர்ஹிந்தில் முகலாய ஆளுநர் வஜீர் கானால் தூக்கிலிடப்பட்டனர்.
  • இந்த தினம் 2022 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்